தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Mon Sep 07, 2015 3:36 pm

satkunan wrote:அந்த மந்திரத்தை ஆதி சார் எனக்கு தான் சொல்வார்
மந்திரமாவது தந்திரமாவது
சொல்ல வேண்டியதை சொல்லியாற்றி, அதை
சிந்தைக்குள் இட்டு நெற்றியில் கூட்டுவது, உம்பாடே

=============================================

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே!
- அகத்தியர்
marmayogi wrote:
இல்லை இல்லை. எனக்கு மட்டுமே அந்த மந்திரத்தை சொல்வார். நீங்க கம்முனு click பன்னுற work அ பாருங்க.
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
ஒவ்வொரு கடவுளையும் வசியம் செய்ய மந்திரம் உள்ளது. சிவனை வசியம் செய்யவும் மந்திரம் உள்ளது. சிவனை வசியம் செய்தால் மரணம் இல்லை. சூரியனை வசியம் செய்தால் உணவு தேவையில்லை . சூரியனிடமிருந்து ஆற்றலை வாங்கி கொள்ளலாம். மழையை வசியம் செய்தால் மாதத்திற்கு மூன்று நாட்கள் மழையை வரவழைக்க முடியும். காற்றை வசியம் செய்தால் காற்று இல்லாமல் பல்லாயிரம் வருடங்கள் உயிர் வாழ முடியும்.

எந்த கடவுளை வசியம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் உண்டு. அதே போல செல்வத்தை தரும் லக்ஷ்மி யை வசியம் செய்யவும் சித்தர்கள் மந்திரங்களை கண்டுபிடித்து உள்ளனர்.

நான் ஒரு மந்திரம் சொல்கிறேன் அதை தினமும் சொல்லுங்கள்.

ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்
மஹாலக்ஷ்மியே ராகஜ் ஆகஜ்
மம கிரஹ திஷ்ட் திஷ்ட் ஸ்வாஹா.


திருப்பதி உண்டியலில் கோடி கோடியாக மக்கள் பணத்தை கொட்டுகிறார்களே அதற்கு என்ன காரணம் என்று யாருக்காவது தெரியுமா ??????.

திருப்பதி சிலைக்கு அடியில் ஒரு மந்திர தகடு ஒன்று உள்ளது. அந்த மந்திர தகடு தான் இந்த வேலையை செய்கிறது. அதே போல அங்கு கொங்கணர் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மக்கள் இதை அறிந்து கொள்ளாமல் கடவுளுக்கு பணத்தை வாரி வழங்குகிறார்கள். கடவுள் தான் நமக்கு பணத்தை கொடுக்க வேண்டும் ஆனால் மக்கள் கடவுளுக்கு பணத்தை வழங்குகிறார்கள். நமக்குள் சகலவிதமான சக்திகள் அடங்கி ஒடுங்கி உள்ளது . இரும்பை தங்கமாக்கும் வித்தை உங்களுக்கு தெரியுமா ????. இரும்பை தங்கமாக்கும் வித்தை ஒவ்வொரு மனிதனும் செய்ய முடியும் .மனிதனாக பிறந்த எல்லோரும் அதை செய்ய முடியும் . இரும்பை தங்கமாக்கும் வித்தை ரகசியமாக செய்தால் நமக்கு நல்லது . இல்லையேல் வெளிநாட்டுகாரன் நம்மல கூட்டிகிட்டு போயி!!! உனக்கு தங்கமாக்கும் வித்தை தெரியுமாமே!! தங்கமாக்கு பாக்கலாம் என்று சொல்லிகொண்டு இருப்பான்.
Image


அஞ்கோடி மந்திர முஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே

என்று ஐந்து கோடி மந்திரங்களும் ‘சிவாய நம’ எனும் ஐந்து எழுத்து மனதில் செம்மையானால், அதில் உள்ளடங்கி நன்மையளிக்கும் பெருமையைக் கூறுகின்றார், சிவவாக்கியர்.

கேள்வியும் நானே பதிலும் நானே???

நமக்குள்ளே அனைத்து சக்தியும் அடங்கியிருக்கையில், திருப்பதிக்கும் கொடுக்கலாம் திருவண்ணாமலைக்கும் கொடுக்கலாம் தப்பில்லையே.

மனதினை இறைநிலைப்படுத்துவது என்பது அத்தனை ஆசையையும் இழப்பதுதானே, அங்கு பிடுங்குவதுதானே இறை இயல்பு.
mrt8660
Posts: 1
Joined: Tue Aug 25, 2015 9:22 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by mrt8660 » Thu Sep 10, 2015 7:39 pm

சார் நான் ஆர்வமாக உள்ளேன், எனக்கும் சொல்லி தாருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சார் my Id ; mrt8660@gmail.com
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Sat Sep 12, 2015 9:09 pm

mrt8660 wrote:சார் நான் ஆர்வமாக உள்ளேன், எனக்கும் சொல்லி தாருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வருபவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள் அறிந்தே, தேவையான தகவல்கள் கொடுக்கப்பட்டுவிட்டது.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

===========================================================
காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே. 14

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.

-காகபுசுண்டர்
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by marmayogi » Sat Sep 12, 2015 10:42 pm

ஆதித்தன் wrote:
காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே. 14

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.

-காகபுசுண்டர்
:great: :great: :great: excellent sir
mahendhiri
Posts: 2
Joined: Sun Sep 13, 2015 4:44 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by mahendhiri » Sun Sep 13, 2015 4:50 pm

adhu enna job sir,,,, udhaungal endru sonnal neengal engalai kakka veikka vendum endru nenaikkarigal ...
mahendhiri
Posts: 2
Joined: Sun Sep 13, 2015 4:44 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by mahendhiri » Sun Sep 13, 2015 4:50 pm

adhu enna job sir,,,, udhaungal endru sonnal neengal engalai kakka veikka vendum endru nenaikkarigal ...
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by marmayogi » Sun Sep 13, 2015 5:44 pm

mahendhiri wrote:adhu enna job sir,,,, udhaungal endru sonnal neengal engalai kakka veikka vendum endru nenaikkarigal ...

கொடுக்கப்பட்ட தகவல் அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது என்று அவரே பலமுறை சொல்லிவிட்டார். சொல்லாமல் சொல்லும் அந்த சூச்சும ரகசியத்தை இன்னுமா உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை ??? :wai: :wae: :usi:

இந்த விடியோவில் கரு உள்ளது என்று ஆதித்தன் சார் அவர்களே சொல்லிவிட்டார்

[youtube]https://www.youtube.com/watch?v=EjLlO4aArzI&index=3[/youtube]

இந்த வீடியோவை பாருங்கள் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கும் அந்த சூச்சும ரகசியம் மறைந்து உள்ளது. அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டால் வெற்றி உருதி
பிரம்மதேவன்
Posts: 118
Joined: Thu Oct 30, 2014 6:24 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by பிரம்மதேவன் » Sun Sep 13, 2015 6:30 pm

Image

குறிகள் தவறலாம்
அதற்காக
நல்ல இலக்குகளை மாற்றிவிடாதீர்கள்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Sun Sep 13, 2015 6:43 pm

rohitdeva wrote:
குறிகள் தவறலாம்
அதற்காக
நல்ல இலக்குகளை மாற்றிவிடாதீர்கள்


நல்ல ஒர் கூட்டு.

உண்மையான பிரச்சனை நாம் கொண்டுள்ள பல இலக்குகளே.
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by kavinayagam » Mon Sep 21, 2015 2:10 pm

சசார் மேலுள்ள வீடியோவை கிளிக் செய்தால் this vedio removed by tha user என்று வருகிறது
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”