தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by marmayogi » Mon Sep 07, 2015 1:27 am

satkunan wrote:அந்த மந்திரத்தை ஆதி சார் எனக்கு தான் சொல்வார்

இல்லை இல்லை. எனக்கு மட்டுமே அந்த மந்திரத்தை சொல்வார். நீங்க கம்முனு click பன்னுற work அ பாருங்க.
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
ஒவ்வொரு கடவுளையும் வசியம் செய்ய மந்திரம் உள்ளது. சிவனை வசியம் செய்யவும் மந்திரம் உள்ளது. சிவனை வசியம் செய்தால் மரணம் இல்லை. சூரியனை வசியம் செய்தால் உணவு தேவையில்லை . சூரியனிடமிருந்து ஆற்றலை வாங்கி கொள்ளலாம். மழையை வசியம் செய்தால் மாதத்திற்கு மூன்று நாட்கள் மழையை வரவழைக்க முடியும். காற்றை வசியம் செய்தால் காற்று இல்லாமல் பல்லாயிரம் வருடங்கள் உயிர் வாழ முடியும்.

எந்த கடவுளை வசியம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் உண்டு. அதே போல செல்வத்தை தரும் லக்ஷ்மி யை வசியம் செய்யவும் சித்தர்கள் மந்திரங்களை கண்டுபிடித்து உள்ளனர்.

நான் ஒரு மந்திரம் சொல்கிறேன் அதை தினமும் சொல்லுங்கள்.

ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்
மஹாலக்ஷ்மியே ராகஜ் ஆகஜ்
மம கிரஹ திஷ்ட் திஷ்ட் ஸ்வாஹா.


திருப்பதி உண்டியலில் கோடி கோடியாக மக்கள் பணத்தை கொட்டுகிறார்களே அதற்கு என்ன காரணம் என்று யாருக்காவது தெரியுமா ??????.

திருப்பதி சிலைக்கு அடியில் ஒரு மந்திர தகடு ஒன்று உள்ளது. அந்த மந்திர தகடு தான் இந்த வேலையை செய்கிறது. அதே போல அங்கு கொங்கணர் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மக்கள் இதை அறிந்து கொள்ளாமல் கடவுளுக்கு பணத்தை வாரி வழங்குகிறார்கள். கடவுள் தான் நமக்கு பணத்தை கொடுக்க வேண்டும் ஆனால் மக்கள் கடவுளுக்கு பணத்தை வழங்குகிறார்கள். நமக்குள் சகலவிதமான சக்திகள் அடங்கி ஒடுங்கி உள்ளது . இரும்பை தங்கமாக்கும் வித்தை உங்களுக்கு தெரியுமா ????. இரும்பை தங்கமாக்கும் வித்தை ஒவ்வொரு மனிதனும் செய்ய முடியும் .மனிதனாக பிறந்த எல்லோரும் அதை செய்ய முடியும் . இரும்பை தங்கமாக்கும் வித்தை ரகசியமாக செய்தால் நமக்கு நல்லது . இல்லையேல் வெளிநாட்டுகாரன் நம்மல கூட்டிகிட்டு போயி!!! உனக்கு தங்கமாக்கும் வித்தை தெரியுமாமே!! தங்கமாக்கு பாக்கலாம் என்று சொல்லிகொண்டு இருப்பான்.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by satkunan » Mon Sep 07, 2015 5:10 am

marmayogi wrote:
satkunan wrote:அந்த மந்திரத்தை ஆதி சார் எனக்கு தான் சொல்வார்

இல்லை இல்லை. எனக்கு மட்டுமே அந்த மந்திரத்தை சொல்வார். நீங்க கம்முனு click பன்னுற work அ பாருங்க.
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
ஒவ்வொரு கடவுளையும் வசியம் செய்ய மந்திரம் உள்ளது. சிவனை வசியம் செய்யவும் மந்திரம் உள்ளது. சிவனை வசியம் செய்தால் மரணம் இல்லை. சூரியனை வசியம் செய்தால் உணவு தேவையில்லை . சூரியனிடமிருந்து ஆற்றலை வாங்கி கொள்ளலாம். மழையை வசியம் செய்தால் மாதத்திற்கு மூன்று நாட்கள் மழையை வரவழைக்க முடியும். காற்றை வசியம் செய்தால் காற்று இல்லாமல் பல்லாயிரம் வருடங்கள் உயிர் வாழ முடியும்.

எந்த கடவுளை வசியம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் உண்டு. அதே போல செல்வத்தை தரும் லக்ஷ்மி யை வசியம் செய்யவும் சித்தர்கள் மந்திரங்களை கண்டுபிடித்து உள்ளனர்.

நான் ஒரு மந்திரம் சொல்கிறேன் அதை தினமும் சொல்லுங்கள்.

ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்
மஹாலக்ஷ்மியே ராகஜ் ஆகஜ்
மம கிரஹ திஷ்ட் திஷ்ட் ஸ்வாஹா.


திருப்பதி உண்டியலில் கோடி கோடியாக மக்கள் பணத்தை கொட்டுகிறார்களே அதற்கு என்ன காரணம் என்று யாருக்காவது தெரியுமா ??????.

திருப்பதி சிலைக்கு அடியில் ஒரு மந்திர தகடு ஒன்று உள்ளது. அந்த மந்திர தகடு தான் இந்த வேலையை செய்கிறது. அதே போல அங்கு கொங்கணர் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மக்கள் இதை அறிந்து கொள்ளாமல் கடவுளுக்கு பணத்தை வாரி வழங்குகிறார்கள். கடவுள் தான் நமக்கு பணத்தை கொடுக்க வேண்டும் ஆனால் மக்கள் கடவுளுக்கு பணத்தை வழங்குகிறார்கள். நமக்குள் சகலவிதமான சக்திகள் அடங்கி ஒடுங்கி உள்ளது . இரும்பை தங்கமாக்கும் வித்தை உங்களுக்கு தெரியுமா ????. இரும்பை தங்கமாக்கும் வித்தை ஒவ்வொரு மனிதனும் செய்ய முடியும் .மனிதனாக பிறந்த எல்லோரும் அதை செய்ய முடியும் . இரும்பை தங்கமாக்கும் வித்தை ரகசியமாக செய்தால் நமக்கு நல்லது . இல்லையேல் வெளிநாட்டுகாரன் நம்மல கூட்டிகிட்டு போயி!!! உனக்கு தங்கமாக்கும் வித்தை தெரியுமாமே!! தங்கமாக்கு பாக்கலாம் என்று சொல்லிகொண்டு இருப்பான்.[/quot]

இவ்வளவும் தெரிந்த நீங்கள் இங்கு ஏன் வந்தீர்கள் நீங்கள் போகவேண்டிய இடம் வேறு அங்கு போய் விடுங்கள் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by marmayogi » Mon Sep 07, 2015 10:16 am

satkunan wrote:இவ்வளவும் தெரிந்த நீங்கள் இங்கு ஏன் வந்தீர்கள் நீங்கள் போகவேண்டிய இடம் வேறு அங்கு போய் விடுங்கள் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது

அங்கு போகும் காலம் இன்னும் வரவில்லை. இன்று வருமோ நாளை வருமோ மற்று என்று வருமோ என காத்திருக்கிறேன். அந்த சரியான காலம் வந்ததும் சென்றுவிடுவேன். இங்கேயே தேங்கிவிடமாட்டேன். காலம் மாறும். எதுவும் நிரந்தரம் இல்லை

பாரப்பா மலையதுவின் உச்சியிலே
பாங்கான போகருட சமாதியருகே
கட்டான பாடாணவகை எட்டுடனொன்று
காணவே சேர்த்துவார்த்த சிலைதானும்
நண்ணவே பிரதிட்டைதான் செய்து
நவிலுவேன் பூசைசோ டசமுஞ்செய்ய
ஆற்றினேன் பூசைவிதிகள் தானும்
ஆரப்பா அறிவார்க ளாருமில்லை.

↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓

"விந்தையான குருத்தங்கம்
விளம்பும் சொல்லை குருநாதன்
செத்தை பெருக்கித் தானெடுத்து
தென்னை மரத்தின் கீழாக
சத்தையுடைய மூலிதனை
சதிராய்ப் பிடுங்கி இரும்பிலிட்டு
மேத்தையாகச் சில்லிட்டு
மூடிப் புடமும் போட்டாரே"


"கொண்டான் கையில் ஆயுதத்தை
கூறாம் கத்தி தனை எடுத்து
கண்டாற் போல தழைஒடித்து
கருவாய்க் கத்தி மேல்பூச
அண்டாதங்கம் என்ன சொல்வேன்
அப்பா சாணன் வாதமப்பா
கொண்டா மணியாம் தங்கமப்பா
கேவன தங்கம் இதுவாமே"

"போட்ட புடத்தைச் சாணானும்
புகழாய்த் தென்னைமரச் சோலை
தொட்டமுடனே பாத்திருந்த
நொண்டிச் சாணான் கண்டறிந்தான்
வாட்டமுள்ள பொன் அதுவை
வாசாய்க் கண்டான் சோலைமகன்
தாட்டிகமாய் தானும் வந்து
சதுராய் எண்ணம் கொண்டானே"


"எண்ணான வேதைகோடி
உத்தமர்க்குக் கிட்டும் அல்லல்
உண்மையாம் சான்றோர்க்கும்
தயை குணம் உள்ளோருக்கும்
தன்மையாம் மொழிகள் கூறி
உகந்ததுமே பணிந்திட்டோர்க்கும்
வண்மையாம் மனமுள்ளோர்க்கும்
மேன்மையாம் பலிக்கும் தானே"

"சொன்னாலும் நீர் கேளீரே
சும்மா சுவர் போல் இருந்தீரே
பொன்னா பொன் ஆவரையுடன்
பொன்னும் அத்தனை மாலைச் சாற்றால்
கன்னார் பேதி சிலை ரசம்
காந்தம் வெள்ளியும் தானுருக்க
என்னாம் என்னாம் என்னாதே
பொன்னாம் பொன்னாம் பொன்னாமே"

"பாரப்பா செந்தூரம் வேதை கேளு
பாலகனே ரவி மதியும் ஏழும் கூட்டி
தீரப்பா பரியோன்று கூடச் சேரு
திகளுடனே குருவோன்று உருக்கில் ஈய
நேரப்பா கண்விட்டு ஆடும் போது
நேர்மையுடன் காரம் இட்டு இறக்கிப் பாரு
ஆரப்பா மாற்றதுவும் சொல்ல ஒண்ணாது
அப்பனே பசுமை என்ற தங்கம்தானே"

"கேட்கவே மதியில் அப்பா
கிருபையாய்ப் பத்துக்கு ஒன்று
மீட்கவே உருக்கிப் பார்க்க
மிக்கது ஓர் மாற்றாகும்
வீட்கமாய்த் தகடு அடித்து
விருப்புடன் காவி தன்னில்
ஆட்கவே புடமும் இட்டால்
அப்பனே தங்கம் ஆமே"
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
"செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் சிரீயும் கிரீயுமெனச்
செம்பு பொன்னான திருவம் பலமே"

"பொன்தான் பிறந்தது புகழான கற்ப்பத்தில்
பொன்தான் பிறந்தது பேராத் துரிசியில்
பொன்தான் பிறந்தது புகழான கற்ப்பத்தில்
பொன்தான் உபதேசப் போக்கில் பிறந்ததுவே"

"எட்டான போன்னத்துவத்தை தகடடித்து
எழிலாய்ப் புடமிட்டால் தங்கமாகும்
கட்டான தங்கமது என்ன கூறுவேன்
காசினியில் நாதாக்கள் கண்ட தங்கம்
பட்டான தங்கமதை பூசை கொள்வீர்
பாங்கான சிவபூசை உறுதி காண்பீர்
மட்டான தங்கமென்று எண்ணவேண்டா
மகத்தான குருபூசைத் தங்கமாமே"
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by satkunan » Mon Sep 07, 2015 12:54 pm

unmaiyil ninkal yogi than
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Mon Sep 07, 2015 1:52 pm

Naser wrote:Hello SIr

Vanakam I am Nasar from kuwait i am jont whit u r referal my mail is naseeeeeer99@gmail.com sir and i want talk whit you how can talk i am 2 time i am call u r mobile this mobile 9003032100 ringing but anybed not anwser u r have whatapp number my whatapp this kuwait mobile sir plz u r miss call me i am call u thank you
Nasar
kuwait
Sorry .. am not like to speak anybody on mobile. and dont try again that mobile number
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Mon Sep 07, 2015 3:36 pm

satkunan wrote:அந்த மந்திரத்தை ஆதி சார் எனக்கு தான் சொல்வார்
மந்திரமாவது தந்திரமாவது
சொல்ல வேண்டியதை சொல்லியாற்றி, அதை
சிந்தைக்குள் இட்டு நெற்றியில் கூட்டுவது, உம்பாடே

=============================================

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே!
- அகத்தியர்
marmayogi wrote:
இல்லை இல்லை. எனக்கு மட்டுமே அந்த மந்திரத்தை சொல்வார். நீங்க கம்முனு click பன்னுற work அ பாருங்க.
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
ஒவ்வொரு கடவுளையும் வசியம் செய்ய மந்திரம் உள்ளது. சிவனை வசியம் செய்யவும் மந்திரம் உள்ளது. சிவனை வசியம் செய்தால் மரணம் இல்லை. சூரியனை வசியம் செய்தால் உணவு தேவையில்லை . சூரியனிடமிருந்து ஆற்றலை வாங்கி கொள்ளலாம். மழையை வசியம் செய்தால் மாதத்திற்கு மூன்று நாட்கள் மழையை வரவழைக்க முடியும். காற்றை வசியம் செய்தால் காற்று இல்லாமல் பல்லாயிரம் வருடங்கள் உயிர் வாழ முடியும்.

எந்த கடவுளை வசியம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் உண்டு. அதே போல செல்வத்தை தரும் லக்ஷ்மி யை வசியம் செய்யவும் சித்தர்கள் மந்திரங்களை கண்டுபிடித்து உள்ளனர்.

நான் ஒரு மந்திரம் சொல்கிறேன் அதை தினமும் சொல்லுங்கள்.

ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்
மஹாலக்ஷ்மியே ராகஜ் ஆகஜ்
மம கிரஹ திஷ்ட் திஷ்ட் ஸ்வாஹா.


திருப்பதி உண்டியலில் கோடி கோடியாக மக்கள் பணத்தை கொட்டுகிறார்களே அதற்கு என்ன காரணம் என்று யாருக்காவது தெரியுமா ??????.

திருப்பதி சிலைக்கு அடியில் ஒரு மந்திர தகடு ஒன்று உள்ளது. அந்த மந்திர தகடு தான் இந்த வேலையை செய்கிறது. அதே போல அங்கு கொங்கணர் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மக்கள் இதை அறிந்து கொள்ளாமல் கடவுளுக்கு பணத்தை வாரி வழங்குகிறார்கள். கடவுள் தான் நமக்கு பணத்தை கொடுக்க வேண்டும் ஆனால் மக்கள் கடவுளுக்கு பணத்தை வழங்குகிறார்கள். நமக்குள் சகலவிதமான சக்திகள் அடங்கி ஒடுங்கி உள்ளது . இரும்பை தங்கமாக்கும் வித்தை உங்களுக்கு தெரியுமா ????. இரும்பை தங்கமாக்கும் வித்தை ஒவ்வொரு மனிதனும் செய்ய முடியும் .மனிதனாக பிறந்த எல்லோரும் அதை செய்ய முடியும் . இரும்பை தங்கமாக்கும் வித்தை ரகசியமாக செய்தால் நமக்கு நல்லது . இல்லையேல் வெளிநாட்டுகாரன் நம்மல கூட்டிகிட்டு போயி!!! உனக்கு தங்கமாக்கும் வித்தை தெரியுமாமே!! தங்கமாக்கு பாக்கலாம் என்று சொல்லிகொண்டு இருப்பான்.
Image


அஞ்கோடி மந்திர முஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே

என்று ஐந்து கோடி மந்திரங்களும் ‘சிவாய நம’ எனும் ஐந்து எழுத்து மனதில் செம்மையானால், அதில் உள்ளடங்கி நன்மையளிக்கும் பெருமையைக் கூறுகின்றார், சிவவாக்கியர்.

கேள்வியும் நானே பதிலும் நானே???

நமக்குள்ளே அனைத்து சக்தியும் அடங்கியிருக்கையில், திருப்பதிக்கும் கொடுக்கலாம் திருவண்ணாமலைக்கும் கொடுக்கலாம் தப்பில்லையே.

மனதினை இறைநிலைப்படுத்துவது என்பது அத்தனை ஆசையையும் இழப்பதுதானே, அங்கு பிடுங்குவதுதானே இறை இயல்பு.
mrt8660
Posts: 1
Joined: Tue Aug 25, 2015 9:22 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by mrt8660 » Thu Sep 10, 2015 7:39 pm

சார் நான் ஆர்வமாக உள்ளேன், எனக்கும் சொல்லி தாருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சார் my Id ; mrt8660@gmail.com
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Sat Sep 12, 2015 9:09 pm

mrt8660 wrote:சார் நான் ஆர்வமாக உள்ளேன், எனக்கும் சொல்லி தாருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வருபவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள் அறிந்தே, தேவையான தகவல்கள் கொடுக்கப்பட்டுவிட்டது.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

===========================================================
காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே. 14

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.

-காகபுசுண்டர்
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by marmayogi » Sat Sep 12, 2015 10:42 pm

ஆதித்தன் wrote:
காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே. 14

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.

-காகபுசுண்டர்
:great: :great: :great: excellent sir
mahendhiri
Posts: 2
Joined: Sun Sep 13, 2015 4:44 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by mahendhiri » Sun Sep 13, 2015 4:50 pm

adhu enna job sir,,,, udhaungal endru sonnal neengal engalai kakka veikka vendum endru nenaikkarigal ...
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”