தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்
-
- Posts: 2
- Joined: Sun Sep 13, 2015 4:44 pm
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்
adhu enna job sir,,,, udhaungal endru sonnal neengal engalai kakka veikka vendum endru nenaikkarigal ...
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்
mahendhiri wrote:adhu enna job sir,,,, udhaungal endru sonnal neengal engalai kakka veikka vendum endru nenaikkarigal ...
கொடுக்கப்பட்ட தகவல் அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது என்று அவரே பலமுறை சொல்லிவிட்டார். சொல்லாமல் சொல்லும் அந்த சூச்சும ரகசியத்தை இன்னுமா உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை ???
இந்த விடியோவில் கரு உள்ளது என்று ஆதித்தன் சார் அவர்களே சொல்லிவிட்டார்
[youtube]https://www.youtube.com/watch?v=EjLlO4aArzI&index=3[/youtube]
இந்த வீடியோவை பாருங்கள் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கும் அந்த சூச்சும ரகசியம் மறைந்து உள்ளது. அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டால் வெற்றி உருதி
-
- Posts: 118
- Joined: Thu Oct 30, 2014 6:24 pm
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்
குறிகள் தவறலாம்
அதற்காக
நல்ல இலக்குகளை மாற்றிவிடாதீர்கள்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்
rohitdeva wrote:
குறிகள் தவறலாம்
அதற்காக
நல்ல இலக்குகளை மாற்றிவிடாதீர்கள்
நல்ல ஒர் கூட்டு.
உண்மையான பிரச்சனை நாம் கொண்டுள்ள பல இலக்குகளே.
-
- Posts: 104
- Joined: Fri Jun 12, 2015 10:57 pm
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்
சசார் மேலுள்ள வீடியோவை கிளிக் செய்தால் this vedio removed by tha user என்று வருகிறது
-
- Posts: 1
- Joined: Thu Sep 24, 2015 1:13 pm
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்
using details
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்
எல்லாமே கொடுக்கப்பட்டுள்ளது, பக்கங்களை புரட்டி தெளிவடையுங்கள்.Rengaraj wrote:using details
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்
ஒர் சிலவற்றை சொல்லி சொல்லாமல் கொள்வதுதான் இரகசியம். அந்த வகையில் விடியோவில் இருப்பது எழுத்து வடிவிலும் இத்தொடரில் உள்ளது. ஆனாலும், இல்லாததை இரகசியமாக்குவது, இருப்பதனை அறிய நினைப்பார்க்கு மட்டும் என்பதற்காக.kavinayagam wrote:சசார் மேலுள்ள வீடியோவை கிளிக் செய்தால் this vedio removed by tha user என்று வருகிறது
-
- Posts: 1
- Joined: Tue Sep 29, 2015 9:40 pm
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்
தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக
நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில்
பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி
(கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம்
ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன்
பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும்
என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச்
செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.
இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு
என்னிடம் பதில் இல்லை. ஆனால் கோரக்கரின்
இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில்
நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.
நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில்
பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி
(கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம்
ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன்
பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும்
என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச்
செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.
இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு
என்னிடம் பதில் இல்லை. ஆனால் கோரக்கரின்
இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில்
நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்
அதுமட்டுமல்லாமல் போகர் உருவாக்கிய நவபாஷான முருகன் சிலை எப்படி உருவானது என்று அறிந்து இருப்பீர்கள் . போகர் ரசவாத வித்தை செய்வதில் கைதேர்ந்தவர். இரும்பை பொன்னாக்கும் வித்தையே ரசவாதம். நமக்குள்ளே அனைத்து சக்திகளும் உள்ளது.sasikumarusk wrote:தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக
நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில்
பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி
(கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம்
ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன்
பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும்
என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச்
செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.
இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு
என்னிடம் பதில் இல்லை. ஆனால் கோரக்கரின்
இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில்
நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.