நீங்கள் யாராக இருந்தாலும் சரி... குடிசையில் வாழ்ந்தாலும், குடிசை கூட சொந்தமில்லாமல் வாழ்ந்தாலும் சரி, மாடி வீட்டில் வாழ்ந்தாலும் சரி... எதுவுமே தெரியாவிட்டாலும் சரி, எதுவும் படிக்காவிட்டாலும் சரி, அதுபற்றி எதுவும் தேவையில்லை.
தினம் கோடி கோடியாய் பணம் வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதும் உங்களுக்கும் அந்த தாரக யூக்தி வழங்கப்படும். அதனைப் பயன்படுத்தி மிக எளிதாக கோடீஸ்வரன் ஆகிவிடலாம்.
எனது தினம் ஆயிரம் சம்பாதிக்க வேண்டும் என்ற இலக்கு நிறைவேறிவிட்டது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதற்காக நான் பெரிதாக எதனையும் செய்யவில்லை என்பதனை தெரிந்திருந்தாலும், அதன் உள்ளே அடங்கியிருக்கும் சூட்சமத்தினை சமீபத்தில் தான் அறிந்தேன்.
உங்களுக்கு அந்த பணம் கொடுக்கும் சூட்சமத்தினை கொடுக்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். ஆனால் ஒரே ஒர் விதிமுறை என்னவென்றால்.. எப்பொழுது இவர்க்கு பணம் கொடுக்கும் சூட்சமத்தின் விவரத்தினை கொடுக்கலாம் என்று என் மனம் சொல்கிறதோ அப்பொழுதே வழங்குவேன். ஆகையால் தினம் தினம் எனக்கும் இந்த கோடி கோடியாய் பணம் கொடுக்கும் சூட்சம விவரத்தினை வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தால்... கண்டிப்பாக ஒர் நாள் கொடுத்துவிடுவேன்.
குறிப்பாக... எனது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டோ, நேரில் பார்த்தோ இந்த சூட்சமத்தினை கேட்கலாம் என்று ஆசைபடாதீர்கள்.. அது உங்களுக்கு கெட்ட எதிர் விளைவினை கொடுக்கலாம்.
ஆகையால், விவரம் வேண்டுபவர்கள் இப்பதிவின் பின்னூட்டமாகக் கேட்டுக் கொண்டே இருங்கள்.
கண்டிப்பாக விவரம் கொடுக்கப்படும். சில விவரங்கள் இப்பதிவின் பின்னூட்டமாக ஒவ்வொருவருக்கும் சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. ஆகையால் அதனைப் படித்தும் சூட்சமத்தினை உணர்ந்து கொள்ள முடியும், முயற்சியுங்கள்.