★ஒரு சர்ச்சில் பாதர், பிரார்தனைக்கு
வந்திருந்தவர்களிடம் ஒரு கேள்வி
கேட்டார்..."
★இந்த கூட்டத்தில் இருப்பவர்களில் யார்
யார் எல்லாம் சொர்கத்திற்கு போக
விரும்புகின்றீர்கள்? சொர்கத்திற்கு
போக விரும்புவர்கள் எல்லோரும்
எழுந்திருங்கள் பார்கலாம்" என்று.
மிகவும் சோர்வாக இருந்த ஒருவன்
தூங்கி விட்டான் ..
★அவனை தவிர அனைவரும் எழுந்து
நின்றனர்....
★பிறகு பாதிரியார் சொன்னார் "
அனைவரும் அமருங்கள்..
★இப்போது
நரகத்திற்கு போக விரும்புபவர்கள்
எல்லோரும் எழுந்திருங்கள்... " என்று.
அனைவரும் உட்காரும் சத்தம் கேட்டு,
தூங்கிக் கொண்டிருந்தவன் மட்டும்
எழுந்து நின்றான்.
★அவனை பார்து ஆச்சிரியப்பட்ட
பாதிரியார் கேட்டார்.." உன்மையாக
இது தான் உங்கள் விருப்பமா?" என்று..
தூக்கத்தில் எழுந்தவன் திரு திரு
என்று முழித்த அவன் சொன்னான்
" பாதர்.. நீங்கள் எதை பற்றி கேட்கின்றீர்கள்
என்று தெரியவில்லை ஆனால்
நிற்பது நீங்களும்... நானும் தான்!"
ஞானத்தை தேடி அலையாதே:
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
☆ஏற்கனவே இவ்வுலகில் பல பிரச்சினைகள் உண்டு.
ஞானம் பெற ஆசைப்படுவது மிக பெரிய பிரச்சினையையே கொண்டு வரும்.
மகிழ்ச்சியோடு இருப்பதன் மூலமே ஞானத்தை பெற முடியும்.
மகிழ்ச்சியின் அதி உன்னத நிலையே ஞானம்.
★ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு சில பயிற்சிகள் தேவைப்படும்.
மகிழ்ச்சியாக இருக்க கற்றுகொள்.
நீ ஞானத்தை தேடி அலைய தேவையில்லை,
அதுவே உன்னை கண்டுகொள்ளும்.
--ஓஷோ
சொர்க்கத்திற்கு போக யாருக்கு விருப்பம்?
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked