மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by marmayogi » Fri Apr 24, 2015 5:53 pm

◆◆மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி◆◆
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
Image
★குண்டலினி சக்தியை அஷ்வினி முத்திரை செய்து உச்சியில் ரசமணியாக கட்டினால் கூடு விட்டு கூடு பாய முடியும். மூலாதாரத்தில் ஐந்து சக்திகள் ஒடுங்கி இருக்கிறது.

★காந்த சக்தி( bio magnetic energy)

★மின் சக்தி (bio electrical energy)

★வெப்ப சக்தி ( bio heat energy)

★ஒளி சக்தி ( bio light energy?)

★ஒலி சக்தி ( bio atomic energy)

★ஐந்து சக்தி மூலாதாரத்தில் இருக்கிறது. இது முதுகு தண்டு வழியே மேலே ஏறும் போது bio magnetic energy அளவில் குண்டலினி சக்தி இருந்தால் நமக்கு சில ஆசோதன சக்திகள் வரும். அதில் நாம் தேங்கிடுவோம். அதற்கு மேல் நாம் போக மாட்டோம்.

★மக்கள் ஈர்ப்பு, ஜன வசியம், பூத வசியம், தேவதை வசியம். இந்த வசிய கலையை கற்றுக்கொண்டு மக்களுடன் நாம் இருந்துவிடுவோம்.

★ குண்டலினி சக்தி மேலே ஏறும்போது bio electrical energy dominate செய்கிறது என்றால் உடம்பில் நல்ல vibration spread ஆகும். healing, நோய்களை குணப்படுத்துதல் போன்றவற்றை செய்யலாம்.
Image
★ குண்டலினி சக்தியில் bio heat energy அதிகமானால் யார் வினையையும் பஷ்பமாக எரித்து விட முடியும்.

★நம் வினையையும் எரித்து விடலாம். அடுத்தவர் வினையையும் எரித்துவிடலாம். அதுவே bio light energy ஆக மாறினால் யாருடைய பிரச்சினையையும் தீர்த்து விடலாம். அந்த மாதிரி கண்ணிற்கு ஒளி வரும்.

★நாம் எங்கு சென்றாலும் aura spread ஆகி கொண்டே செல்லும். புத்தர் இருக்கும் இடத்தில் 30km அளவிற்கு அந்த aura பரவிடும். aura பரவிவிட்டால் அங்கு இருக்கும் விலங்குகள் கூட சண்டை போடாது. பாம்பும் கீரியும் சண்டை போடாது. புலி அந்த இடத்தில் மானை விரட்டாது. எல்லாம் ஒற்றுமையின் இருக்கும்.

★சூரியன் தேவையில்லை எந்த இடத்திலும் ஒலியை உருவாக்க முடியும். சுய பிரகாசம் உடையவர்கள் ரிஷிகள். வானத்தில் 27 நட்சத்திரம் எல்லாம் ரிஷிகள் தான். ரிஷி நிலையை அடையும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு நட்சத்திரமாக மாறிடுவார்கள்.
Image
★அதுவே அந்த வித்து சக்தி atomic energy வரைக்கும் சென்றுவிட்டால் எந்த இடத்திலும் தோன்றலாம் எந்த இடத்திலும் மறையலாம். கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற சித்துக்கள் செய்ய முடியும். அந்த நிலையை அடைவார்கள்.

★அதே போல இங்கு இருக்கும் அணுக்களை பிரித்து எங்கும் வேண்டுமானாலும் கொண்டுசென்று சேர்ப்பது. இது atomic energy ஆக வித்து மாறும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த சக்தி வருகிறது.


★ஆன்மிகத்தில் எல்லா கீழ்நிலை சக்தியையும் மேல்நிலை சக்தியாக மாற்ற வேண்டும். தேகத்தை தங்கமாக மாற்ற வேண்டும் என்று வள்ளல் பெருமான் கூறுவார்.

★ஆசன பயிற்சி செய்பவர்கள் சிரசாசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம் செய்யும் போது மூலபந்தம் செய்து செய்து குண்டலினி சக்தியை தலை உச்சியை நோக்கி இழுக்கலாம். இது ஒரு வகை.

★சித்தாசனத்தில் உட்கார்ந்து குதிங்காலை மூலபந்தத்தில் அழுத்தி கொண்டு இழுப்பதன் மூலமாகவும் குண்டலினி சக்தியை உச்சிக்கு கொண்டுவரலாம். அதை தியானமாக காலையில் 4;30 மகான்கள், சித்தர்கள் பெயரை சொல்லிக்கொண்டு குண்டலினியை மேலே எழுப்பலாம்.
Image
★ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி

★ஓம் அகப்பை சித்தர் திருவடிகள்
போற்றி

★ஓம் அசுவினித் தேவர் திருவடிகள்
போற்றி

★ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள்
போற்றி

★ஒம் அனுமான் திருவடிகள் போற்றி

★ஓம் அம்பிகனந்தர் திருவடிகள் போற்றி

★ஓம் அருணகிரி நாதர் திருவடிகள்
போற்றி

★ஓம் அருள்
நந்தி சிவச்சாரியார் திருவடிகள்
போற்றி

★ஓம் அல்லமா பிரபு திருவடிகள்
போற்றி

★ஓம் அழுகண்ணிச் சித்தர் திருவடிகள்
போற்றி

★ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி

★ஓம் இராமலிங்க
சுவாமிகள் திருவடிகள் போற்றி

★ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி

★ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி

★ஓம் உமாபதியார்
சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி

★ஓம் ஔவையார் திருவடிகள் போற்றி

★ஓம் கஞ்சமலைச் சித்தர் திருவடிகள்
போற்றி

★ஓம் கடைபிள்ளைச் சித்தர் திருவடிகள்
போற்றி

★ஓம் கடுவெளிச் சித்தர் திருவடிகள்
போற்றி

★ஓம் கன்னானந்தர் திருவடிகள் போற்றி

★ஓம் கண்ணிசித்தர் திருவடிகள் போற்றி

★ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி

★ஓம் கணபதி தாசர் திருவடிகள் போற்றி

★ஓம் கதம்ப மகரிஷி திருவடிகள்
போற்றி

★ஓம் கபிலர் திருவடிகள் போற்றி

★ஓம் கமல முனிவர் திருவடிகள்
போற்றி

★ஓம் கருவர்தேவர் திருவடிகள் போற்றி

★ஓம் கல்லுளிச் சித்தர் திருவடிகள்
போற்றி

★ஓம்
கலைகோட்டு முனிவர் திருவடிகள்
போற்றி

★ஓம் கவுபல சித்தர் திருவடிகள்
போற்றி

★ஓம் கணராமர் திருவடிகள் போற்றி

★ஓம் ககபுஜண்டர் திருவடிகள் போற்றி

★ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள்
போற்றி

★ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள்
போற்றி

★ஓம் குதம்பை சித்தர் திருவடிகள்
போற்றி

★ஓம் குமரகுருபரர் திருவடிகள்
போற்றி

★ஓம்
குரு தக்ஷினா மூ ர்த்தி திருவடிகள்
போற்றி

★ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி

★ஓம் குறும்பை சித்தர் திருவடிகள்
போற்றி

★ஓம் கூர்மானந்தர் சித்தர் திருவடிகள்
போற்றி

★ஓம்
கொங்கநேஸ்வரர் சித்தர் திருவடிகள்
போற்றி

★ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி

★ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி

★ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி

★ஓம் சங்கமுனி சித்தர் திருவடிகள்
போற்றி

★ஓம் சங்கர மகரிஷி திருவடிகள்
போற்றி

★ஓம் சங்கிலி சித்தர் திருவடிகள்
போற்றி

★ஓம் சச்சிதானந்தர் திருவடிகள்
போற்றி.

★ உலகிலுள்ள கோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி.



★இப்படி மகான்கள் பெயரை சொல்லும் போது மகான்கள் குண்டலினியை ஏற்ற உதவி செய்வார்கள். மகான்களை வசியம் செய்துவிடலாம்.

Image
★பாதரசத்தை சில மூலிகைகள் மூலம் பதப்படுத்தி மணியாக கட்டுவது ரசமணி . இதற்கு சில சக்திகள் உள்ளது. வெளியில் ரசமணி கட்டுவது ஒரு வகை. நமக்குள்ளே நமது வித்து சக்தியை ரசமணியாக கட்டுவது என்பது ஒரு வகை.

★இதுவே இருப்பதிலேயே உயர்ந்த நிலை. வெளியில் ஒரு கருவியின் வழியாக ஒரு செயலை செய்து பாதரசத்தை மணியாக கட்டுவது ரசமணி என்று பெயர் . நம் உடம்பிற்குள்ளேயே ரசமனியை உருவாக்குவது என்பது ஒரு வகை.

★வள்ளல் பெருமான் தனக்குள்ளேயே மணியை உருவாக்கியவர். அண்ட சராசரத்தை அரை கன பொழுதில் பார்க்கும் ஆற்றலை பெற்றவர் வள்ளலார்.

★அந்த வகையில் கீழ் நிலையில் இரு க்கும் வித்து சக்தியை நமது முயற்சி மூலமாக மேல்நிலைக்கு ஏற்றி நாதத்தை பரதாதமாகவும், வித்துவை பரவித்துவாக மாற்றிவிட்டால் அட்டமா சித்துக்கள் வாய்க்கும்.
Image

(குறிப்பு)குண்டலினி யோகத்தில் துரிய தவம் அதிக நேரம் செய்தால் உயிர் ஆற்றல் அதிகரிக்கும் . அதனால் சந்தனம் , மல்லிகை, இது போன்ற வாசனைகள் வரும். அந்த சமயங்களில் மூலாதாரத்திற்கு உணர்வை கொண்டு வருவது நல்லது. இதுபோல சந்தன வாசனை வந்தால் உயிர் ஆற்றல் உடம்பிலிருந்து 2 அல்லது 3 அடி தூரத்திற்கு பரவும். அதனால் சீவகாந்த ஆற்றல் உடம்பிலிருந்து வெளியேறி தவbத்தின் மூலம் கிடைத்த ஆற்றல் விரயமாக வாய்ப்பு உள்ளது .
அது மாதிரி யாருக்காவது சந்தன வாசனையோ அல்லது மல்லிகை வாசனையோ வந்தால் சாந்தி தவத்திற்கு உடனடியாக உணர்வை கொண்டு வருவது நல்லது. வாழ்க வளமுடன்.
Last edited by marmayogi on Sat Dec 12, 2015 9:46 pm, edited 2 times in total.
User avatar
vbalu
Posts: 11
Joined: Wed Dec 09, 2015 9:30 am
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by vbalu » Sat Dec 12, 2015 8:20 pm

sir i am damage only kondaliyam sakthi 18yeares please hellp me sir, thankes.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by marmayogi » Sat Dec 12, 2015 10:41 pm

சித்தாசனம் என்பது இரண்டு கால்களையும் நீட்டி உட்கார்ந்து கொள்ள வேண்டும் . பிறகு இடது பாதத்தின் குதிகாலை ஆசனவாய் மற்றும் விரை பகுதிக்கு இடையே ஒட்டி அழுத்தி வைத்துகொள்ள வேண்டும். வலது காலை மேல் பகுதியை ஒட்டி இருக்குமாறு வைத்து கொண்டு மூலபந்தம் ( அஷ்வினி முத்திரை, ஆசனவாயை சுருக்கி விரித்தல்) செய்ய வேண்டும். இதுவே சித்தாசனம் ஆகும். சித்தாசனத்தில் அஷ்வினி முத்திரை செய்யும் போது வீணாக செலவாகும் வித்து சக்தியானது சுத்த விந்தாக மாற்றப்பட்டு குண்டலினி கனலாக மேலே எழும்பும். வீணாக செலவாகும் ஆற்றலானது மறுசுழற்சி மூலமாக உடம்பிற்குள்ளேயே பரவ விட்டுக்கொள்ளலாம்
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by marmayogi » Sat Dec 12, 2015 11:11 pm

vbalu wrote:sir i am damage only kondaliyam sakthi 18yeares please hellp me sir, thankes.

என்ன பிரச்சினை தெளிவாக சொல்லுங்கள். வாரம் ஒரு முறை சாந்தி தவம் செய்கிறீர்களா?.

குண்டலினி யோகம் செய்தால் கண்டீப்பாக சாந்தி தவம் செய்ய வேண்டும் . இல்லையேல் குண்டலினி ஆற்றலை தாங்க முடியாமல் உயிருக்கே ஆபத்து வரலாம். குண்டலினி ஆற்றல் அதிகமாகி தலை வலி உண்டானால் மூலாதாரத்தில் நினைவை செலுத்துங்கள். அதிகமாக சாந்தி தவத்தை மேற்கொள்ளுங்கள். , ஆக்கினை தவம், துரிய தவம் , துரியாதீத தவம் அதிகமாக செய்தால் பிரபஞ்ச சக்தி உடம்பிற்குள் வந்து இறங்கும்.

ஜீவகாந்த ஆற்றல் அதிகமாக அதிகமாக அந்த ஆற்றலை நம் உடம்பு தாக்குபிடிக்காது. 20000 voltage power ஐ ஒரு சிறிய wire க்குள் செலுத்தினால் அந்த wire தாங்காது . அதேபோலதான் நம் உடம்பும் பிரபஞ்ச ஆற்றலை தாங்க முடியாமல் பல பாதிப்புகள் உண்டாகலாம். இதற்கு ஒரே ஒரு தீர்வு சாந்தி தவம் மட்டுமே . குண்டலினி ஆற்றல் அதிகமாகும் போது சாந்தி தவத்தின் மூலமாக மூலாதாரத்தில் மீண்டும் ஆற்றலை சேமித்துகொள்ளலாம் . சாந்தி தவம் குண்டலினி யோகத்தில் மிகவும் முக்கியமான தவமாகும். சாந்தி தவம் செய்யாமல் குண்டலினி யோகத்தை செய்வது ஆபத்தில் முடியலாம் . முறையாக மனவளக்கலை மையத்தில் சாந்தி தவத்தை கற்றுகொள்ளுங்கள் .

சாந்தி தவம் செய்தும் குண்டலினி ஆற்றலை தாங்கமுடியவில்லை எனில் உங்கள் ஊரில் மனவளக்கலை மையத்தை( வேதாத்திரி மகரிஷி யோக மையம் ) தொடர்பு கொள்ளுங்கள். தீச்சை கொடுக்கும் ஞான ஆசிரியர்கள் குண்டலினி ஆற்றலை மீண்டும் மூலாதாரத்திற்கே கொண்டுவந்து விடுவார்கள். எதற்கும் அஞ்ச வேண்டாம். மனவளக்கலை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் . எந்த மருத்துவரிடம் சென்றாலும் குண்டலினி ஆற்றலால் பாதிக்கப்பட்ட ஒருவரை குணப்படுத்த முடியாது.
User avatar
vbalu
Posts: 11
Joined: Wed Dec 09, 2015 9:30 am
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by vbalu » Sun Dec 13, 2015 11:18 pm

sri thanku plese your meat sir your con number sed me sri i am so many people i am toutith so many bobelam sri manvaly kali i send sri no youes sir plese tri me sir,so many woke egone sir,thankes
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by marmayogi » Mon Dec 14, 2015 10:08 am

vbalu wrote:sri thanku plese your meat sir your con number sed me sri i am so many people i am toutith so many bobelam sri manvaly kali i send sri no youes sir plese tri me sir,so many woke egone sir,thankes
மன்னிக்கவும். நான் சாதாரண மனிதன். சில பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் தொடர்பு இல்லாமல் தனித்து வாழ்கிறேன். என்னை சந்திப்பது கடினம்.

உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வு மனவளக்கலை மன்றத்தில் உள்ளது. அங்கு தொடர்பு கொண்டு பிரச்சனையை சொல்லுங்கள். தீர்வு கண்டீப்பாக கிடைக்கும். அங்கேயும் தீர்வு கிடைக்கவில்லை எனில் நீங்கள் நேரடியாக ஆழியார் அறிவுத்திருக்கோவிலுக்கு செல்லுங்கள்.


முகவரி ;

வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோக & காயகல்பா ஆராய்ச்சி அறக்கட்டளை

அருட்பெருஞ்சோதி நகர் , ஆழியார்- 642 101.

பொள்ளாச்சி , கோவை.

==========================

யாரிடம் குண்டலினி யோகத்தை கற்றீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ?. உங்கள் குரு யார் ?.
பல்வேறு யோக மையங்கள் உள்ளது.

நான் பத்து வருடமாக வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகம் செய்துகொண்டு இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. உங்களுக்கு மட்டும் எப்படி பிரச்சினை வந்தது?.


மன ஒழுக்கம், உடல் ஒழுக்கத்தை சரியாக கடைபிடித்தீர்களா?. இதில் எதாவது முரண்பாடு ஏற்பட்டால் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.


முதலில் படிப்படியாக பயிற்சியை செய்ய வேண்டும்.

1) உடல் நலத்தில் வெற்றி

உடல் சுத்த தேகமாக மாற வேண்டும். நோய் வரவே கூடாது. சளி பிடிக்க கூடாது. தினமும் இரண்டு வேலை இனிமா கப் கொண்டு மலக்குடலை சுத்தம் செய்ய வேண்டும். இன்னும் சில உடல்நல குறிப்புகளை தெரிந்து கொண்டு உடலில் நோய் வராமல் காத்துக்கொள்ள வேண்டும்

2 ) மனநல வெற்றி.

மனதிற்கு சில பயிற்சிகளை கொடுத்து மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மனதின் இயக்கத்தை குறைத்து ஆல்பா நிலையில் மனதை வைத்துகொள்ள பழக வேண்டும்.

3) உயிர் நலத்தில் வெற்றி

உடம்பில் உயிர்ஓட்டத்தை சரியாக வைத்துகொள்ள காயகல்பா பயிற்சியை செய்ய வேண்டும்.

4) பொருளாதாரத்தில் வெற்றி.

பொருளாதாரத்தில் வெற்றி அடையாமல் யோக பாதையில் செல்லவே கூடாது. முதலில் பணத்தை எப்படி சம்பாதிப்பது என்ற நுணுக்கத்தை கண்டுகொண்டு பொருளாதார பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும்.

5) ஆன்ம நலத்தில் வெற்றி

கடைசியாக ஆன்மாவை உணர்ந்து இறைநிலையில் ஐக்கியமாக பயணிக்க வேண்டும்.


இந்த வெற்றியை அடையாமல் குண்டலினி யோகத்தில் பயணித்தால் ஆபத்தை சந்திக்க நேரிடலாம். குண்டலினி ஆற்றலை சிறிது சிறிதாக அளவை கூட்டிகொள்ள வேண்டும். ஆற்றல் அதிகமாகவும் போக கூடாது. குறைவாகவும் போக கூடாது . ஒரே சீராக ஆற்றலை உடம்பிற்குள் பரவ விட்டுகொள்ள வேண்டும்.

எடுத்த உடனே பயிற்சியை அதிகம் செய்ய கூடாது . சிறிது சிறிதாக தவம் செய்யும் நேரத்தை கூட்டிகொள்ள வேண்டும். பயிற்சி முறையை அதிகம் செய்தால் குண்டலி ஆற்றல் அதிகமாகி தலை வலி உண்டாகும். பயிற்சியை படிபடியாக செய்யுங்கள். எந்த பிரச்சனையையும் ஏற்பட வாய்ப்பில்லை. ஒவ்வொரு பயிற்சியையும் விளையாட்டாக செய்ய வேண்டும். யோகம் என்பது ஒரு விளையாட்டு.


எந்த காரணத்தை கொண்டும் serious ஆக பயிற்சியை செய்ய கூடாது. நான் சொன்ன வழிமுறைகளை பின்பற்றுங்கள். வெற்றி நிச்சயம். நேரம் இல்லாத காரணத்தால் சுறுக்கமாக சொன்னேன் . இன்னும் சில குறிப்புகள் உள்ளது. அதையும் படிப்படியாக தெரிந்து கொண்டு பயிற்சியை செய்தால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.


குண்டலினி யோகம் செய்தால் கண்டீப்பாக சாந்தி தவம் செய்ய வேண்டும் . இல்லையேல் உயிரானது உடம்பை விட்டு சுத்தவெளிக்கு செல்ல பயணிக்கும். உயிரை உடம்பிற்குளேயே தங்க வைத்தை கொள்ளுங்கள். துரியாதீத தவத்தை குறைவாக செய்யுங்கள்.
User avatar
vbalu
Posts: 11
Joined: Wed Dec 09, 2015 9:30 am
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by vbalu » Mon Dec 14, 2015 9:29 pm

tankyou sir, your teling total berblom i see ther total 16years total nagative family firends my age-35 no marage ever month 13 to27 any one day earaly moring 1to2clock or6to7clock fites,total my mind mantal stage only my coltrol the stap by stap headtake, no grou no baracties i wasted famly many1lake rube wasted, please meti me sir i speak to many questenes sir, my namber sir-9790047638,so many deyan people teal me your body so many[ wave] attake me so your body wave total damage, month 1to30 so many berablm i see ther sir please contact sir your no contact i well dead sir, your many work plese igoner sir,thankes.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by marmayogi » Tue Dec 15, 2015 4:09 am

சரி நானே தொடர்பு கொள்கிறேன். கவலைபடாதீர்கள்.
User avatar
vbalu
Posts: 11
Joined: Wed Dec 09, 2015 9:30 am
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by vbalu » Wed Jan 06, 2016 10:40 pm

i see the your massage sir tankyou iam join the online job -ptc ads,bitcoin, social mediya job this month is death month,i have many idea no many plese tell me sar massage maketi many plese tell me sir new join the detiles casefiader small invevesment i take the work sir tell me the detiles adthin sir verry tensen man,tahkyou sir.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by marmayogi » Thu Jan 07, 2016 3:44 am

vbalu wrote:i see the your massage sir tankyou iam join the online job -ptc ads,bitcoin, social mediya job this month is death month,i have many idea no many plese tell me sar massage maketi many plese tell me sir new join the detiles casefiader small invevesment i take the work sir tell me the detiles adthin sir verry tensen man,tahkyou sir.

forex trading ல் மட்டுமே அதிகமாக சம்பாதிக்க முடியும். ஆனால் இதற்கு முதலீடு தேவை. risk & reward என்பதையும் மனதில் வைத்துகொள்ளவும்

விவரம் அறிய

http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5875
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”