பஞ்சாமிர்தம் பருகுவது எக்காலம்- பத்திரகிரியார்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

பஞ்சாமிர்தம் பருகுவது எக்காலம்- பத்திரகிரியார்

Post by marmayogi » Tue Apr 21, 2015 12:06 am

“கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு
வாடாமல்
பஞ்சா மிர்தம் பருகுவது எக்காலம்?
;- பத்திரகிரியார்

கஞ்சா போதை யாருக்காவது வேண்டுமா!!!. கஞ்சா போதை உடம்பிற்குள் இருக்கும் போது ஏன் கஞ்சாவை வெளியில் தேட வேண்டும். பஞ்சாமிர்தம் உள் நாக்கில் அமிழ்தம் போல சுரக்கும் போது பஞ்சாமிர்தத்தை வெளியே ஏன் தேட வேண்டும்!! பஞ்சாமிர்தம் சாப்பிட்டவர்களுக்கு கள்ளு, கஞ்சா எதற்கு !!!!


கள்ளு குடிச்சா என்ன போதை வருமோ அந்த போதையை உடம்பிற்குள்ளேயே உருவாக்கி கொள்ளலாம் என்று பத்திரகிரியார் கூறுகிறார்.

கேசரி முத்திரை மூலமாக கஞ்சா போதையை உடம்பிற்குளேயே வர வைக்கலாம்.

கேசரி முத்திரை
●●●●●●●●●●●●●

மேலைத் துவாரமென்றும், கபால
குகையென்றும் கூறப்பெற்ற ஓங்கார
நாதசங்கீத ரவி மணிமண்டப வீட்டின் மேல்
வாசலாகிய அண்ணாக்கில்
(அண்ணத்தில்?) நாவை மடித்து 4
அங்குலம் செல்லும்படி செய்தாலும்,
பார்வையை புருவமத்தியில்
இருக்கும்படி அமைத்தலும்
கேசரி முத்திரை
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: பஞ்சாமிர்தம் பருகுவது எக்காலம்- பத்திரகிரியார்

Post by marmayogi » Thu May 07, 2015 7:21 pm

Image
"மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி

:-குதம்பை சித்தர்


இந்த பாடலும் அதே concept.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”