அந்தரத்தில் மிதக்கும் புத்த துறவி( விபாசனா தியான முறை )

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

அந்தரத்தில் மிதக்கும் புத்த துறவி( விபாசனா தியான முறை )

Post by marmayogi » Thu Apr 16, 2015 1:49 am

ஒரு புத்த துறவி தியானம் செய்து அந்தரத்தில் மிதக்கும் அற்புத காட்சி இந்த வீடியோவில் பார்க்கவும்.
[youtube]http://m.youtube.com/watch?v=jAjsJstoSyA[/youtube]
★Buddhist monk என்று அழைக்கபடும் புத்த துறவிகள் மூச்சு காற்றை கவனித்து தியானம் செய்வார்கள். புத்தரால் உருவாக்கப்பட்ட விபாசனா தியான முறை மூலமாக ஆன்மாவை பேச வைக்க முடியும். ஆன்மா பேசுவதும் கடவுள் பேசுவதும் ஒன்று . 10 நாள் விபாசனா பயிற்சி முறையில் ஆன்மாவை விழிக்க வைக்க முடியும் .

★புத்த துறவிகள் நினைத்தால் காற்றில் பறக்க முடியும் . பஞ்ச பூதங்களில் வசியம் செய்துவிட்டால் பஞ்சபூதங்களையும் கட்டுபடுத்தும் வல்லமை வரும் . போதிதர்மர் ஒரு தமிழன் என்பது அனைவரும் அறிந்ததே. நோக்குவர்மம் என்ற ஒரு கலை தமிழ்நாட்டில் இருந்து சீனாவிற்கு போனது தான். 7ஆம் அறிவு நோக்குவர்மத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபட்ட படம் .

★நோக்குவர்மம் தியானத்தின் மூலமாக யார் வேண்டுமானாலும் செய்ய முடியும் . இது பெரிய மகான்களுக்கு தான் வாய்கும், பெரிய ஞானிகளுக்கு தான் வாய்க்கும் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. தியானம் செய்தால் பிச்சைகாரனுக்கு கூட அற்புதங்கள் வாய்க்கும்

★ ஆன்மா விழிப்புணர்வு அடைந்துவிட்டால் கடவுளுக்கும் நமக்கும் direct network இருக்கும். உண்மையான மகான்களை பார்த்தால் எளிமையாக வாழ்வார்கள் . தான் மகான் என்பதையே காட்டிகொள்ள மாட்டார்கள். பார்க பரதேசி என்று நினைத்துவிட கூடாது . அவர்களுக்கும் கடவுளுக்கும் நேரடி தொடர்பு இருக்கும். மக்கள் தொடர்பு மகான்களிடம் இருக்காது. மக்கள் அவரை தேடி வரும் போது துரத்தி விரட்டுவார்கள். அவர்களே உண்மையான மகான்கள்.

★கடவுள் நிலைக்கு உயர்ந்த மகான்கள் பேச மாட்டார்கள். அத்தனை பிரபஞ்ச ரகசியங்களையும் தெரிந்து கொண்டு எதுவும் தெரியாமல் மறைமுகமாக வாழ்வார்கள். அப்படி வாழ்ந்த மகான்கள் 108 சித்தர்கள் ஆவார்கள் .
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”