சிவனும் சக்தியும் ஒன்றுதான்.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

சிவனும் சக்தியும் ஒன்றுதான்.

Post by marmayogi » Sun Feb 22, 2015 4:27 pm

சிவனும் சக்தியும் ஒன்றுதான். உண்மையில் சிவன் தான் சக்தி
இதைத்தான் சிவா, சிவா என வாசி இக்க வேண்டும் என்றனர்.
சிவா என்ற எழுத்தை மாற்றி எழுதி வாசிக்கவும். அதாவது வா என்ற
எழுத்தை முதலில் எழுதி பின்பு சி யை பின்னால் எழுதி வாசிக்கவும்.
வா சி - வாசி. வாசி என்றால் காற்று ஆகும். இந்த பூமியில் காற்றே
சக்தியாக இயங்குகிறது. சி வா சி வா என்று கூறிக்கொண்டே வந்தால்
நீங்களே வா சி வா சிவா சி வாசிவா என்பீர்கள்.; சிவா =வாசி, என்ற காற்று
காற்று தான் சக்தி. சிவன் தான் சக்தி ஆக உள்ளார். இதைதான் நாம்
சிவன் தான் சக்தி என்றும் சக்தி தான் சிவன் என்றும் கூறுகிறோம்.
உலகில் காற்றக்கு மீறிய சக்தி கிடையாது,சிவனும் சக்தியும் பாதி பாதி
என்று கூறுகிறோம். சிவன் என்னும் ஜீவன் உடம்பில் உள்ளார்.
எனவே சிவா என்றால் வாசி, வாசி என்றால் காற்று, காற்றே இயங்கும்
சக்தி உலகை இயக்கும் சக்தி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”