Page 1 of 1

பலன் தரும் ஸ்லோகம் : கடன் விலக, கிரக தோஷம் நீங்க...

Posted: Fri Mar 28, 2014 9:09 pm
by தீபக்
Image

க்ரூரக்ரஹை: பீடிதானாம் பக்தானாம் அபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
வேதவேதாந்த யக்ஞேஸம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
நரசிம்ம ஸ்தோத்திரம்

பொதுப்பொருள்: கிரக தோஷங்களால் துன்பமடைந்த பக்தர்களுக்கு அபயம் அளித்து சஞ்சலம் நீக்குபவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம். கடன் தொல்லைகள், நஷ்டங்களிலிருந்து விடுவிக்கும் நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம். வேதம், உபநிஷத்து, யாகம் எல்லாம் போற்றும், நான்முகன், ஈசனும் வணங்கும் மஹாவீரரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

(இத்துதியை பிரதோஷ வேளையில் பாராயணம் செய்து வந்தால் கடன்கள் தீரும்; கிரக தோஷங்கள் நீங்கும்).