கைமாற்றாகக் கொடுத்த தொகை திரும்பி வர பரிகாரம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

கைமாற்றாகக் கொடுத்த தொகை திரும்பி வர பரிகாரம்

Post by தீபக் » Fri Dec 13, 2013 8:05 pm

Image

இக்காலத்தில் எத்தனையோ பேர் கொடுத்த பாக்கிகள் திரும்பி வராமல் தினமும் கவலைப்படுகிறார்கள். ஜாதகங்களைக் கொண்டு இதற்கு என்ன வழிவகை செய்யலாம்? என்றும் யோசனைகள் கேட்டு வருகின்றனர்.

எளிய முறையில் செய்யும் தெய்வ வழிபாட்டின் மூலமே இந்தச் சிக்கலில் இருந்து விரைவில் விடுபட இயலும். செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் கோவிலுக்குச் சென்று வைரவர் சன்னிதியில் அகல் விளக்கில் பசு நெய் ஊற்றி, தங்கள் கோரிக்கைகளைக் கூறி வாருங்கள்.

இவ்வாறு தொடர்ந்து செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டு வந்தால் நீங்கள் பிறரிடம் கொடுத்த பணம் நினைத்துப் பார்க்க இயலா வண்ணம் தானாகவே உங்கள் கைக்கு வந்து சேரும். வைரவரை வழிபட்டால் வளர்ச்சியினைக் கூட்டிடலாம்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”