உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
ஓட்டக்காரன் சார்,, நீங்க ராஜா வேஷம் போட்டுட்டு இருக்கீங்களே நாடகத்துக்கு (கிராமத்தில் கூத்து என்று சொல்வர்கள்) நடிக்கீறிங்கள சார்.
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
நாடகத்துல நடிக்கலாம் ஆனால் அதுக்கு கண்களில் தண்ணீர் அதிகமாக தேவைபடுவதால முடியலnadhi wrote:ஓட்டக்காரன் சார்,, நீங்க ராஜா வேஷம் போட்டுட்டு இருக்கீங்களே நாடகத்துக்கு (கிராமத்தில் கூத்து என்று சொல்வர்கள்) நடிக்கீறிங்கள சார்.
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
ஹலோ இது என்னப்பா வம்பாபோச்சு என் பெயர் ஓட்டக்காரன் தான் சான்றிதழ் கொடுத்து பின்னும் நம்பமாட்டக்காங்கலா இலல என்ன வச்சு காமெடி எதுவும் பண்னலயா சும்மா ஒரு சேஞ்சுக்கு இந்த மாதிரி வந்தா உண்மையிலயே தீகாருக்கு அனுப்பிவச்சுடுவாங்க போலிருக்கே எதுக்கும் உடனே ஒரு வக்கீலை ரெடி பண்ணிக்கனும்
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
அந்த கிரீடம் மட்டும் எங்க கிடைச்சுதுனு சொல்லுங்க? ஏன்னா பாபநாசம் சுவாமி கோயில்ல இருந்து ஒரு கிரீடத்தை காணலயாம் ...அதான் கேட்டேன்!!!Oattakaran wrote:ஹலோ இது என்னப்பா வம்பாபோச்சு என் பெயர் ஓட்டக்காரன் தான் சான்றிதழ் கொடுத்து பின்னும் நம்பமாட்டக்காங்கலா இலல என்ன வச்சு காமெடி எதுவும் பண்னலயா சும்மா ஒரு சேஞ்சுக்கு இந்த மாதிரி வந்தா உண்மையிலயே தீகாருக்கு அனுப்பிவச்சுடுவாங்க போலிருக்கே எதுக்கும் உடனே ஒரு வக்கீலை ரெடி பண்ணிக்கனும்
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
கிரீடம் அதெல்லாம் எங்கு கிடைக்கும் என தெரியாது சுந்தருக்கு..அந்த கிரீடத்திற்கு கீழே இருக்கும் முகம் மட்டுமே சொந்தம் சுந்தருக்கு..அதை பற்றி மட்டும் கேளுங்கள்..மற்றபடி.............
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
கீரிடத்துக்கு கீழ் இருக்கிற முகம் என் பெற்றோர்கள் கொடுத்தது ஆனால் கீரிடம் ஸ்ரீகிருஷ்ணா நாடகத்தில் கிருஷ்ணரா நடிச்சிருக்கிறவர்கிட்டத்தான் கேட்கவேண்டும்udayakumar wrote:அந்த கிரீடம் மட்டும் எங்க கிடைச்சுதுனு சொல்லுங்க? ஏன்னா பாபநாசம் சுவாமி கோயில்ல இருந்து ஒரு கிரீடத்தை காணலயாம் ...அதான் கேட்டேன்!!!
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
Oattakaran wrote:கீரிடத்துக்கு கீழ் இருக்கிற முகம் என் பெற்றோர்கள் கொடுத்தது ஆனால் கீரிடம் ஸ்ரீகிருஷ்ணா நாடகத்தில் கிருஷ்ணரா நடிச்சிருக்கிறவர்கிட்டத்தான் கேட்கவேண்டும்udayakumar wrote:அந்த கிரீடம் மட்டும் எங்க கிடைச்சுதுனு சொல்லுங்க? ஏன்னா பாபநாசம் சுவாமி கோயில்ல இருந்து ஒரு கிரீடத்தை காணலயாம் ...அதான் கேட்டேன்!!!
போதுமா உதய், கிரீடம் பாபநாசம் சுவாமி கோயிலிது இல்லை சரியா/
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
ஒருத்தன் என்னை அண்ணன் என்று சொல்லி ஏமாத்திட்டான். அவன் எனக்கு அண்ணனே இல்ல என்ன விட குட்டிப் பையன் எனக்கு தம்பி இந்த கொடுமைய நான் யார்கிட்ட போய் சொல்லுவன். இத கேக்க யாருமே இல்லையா? ஏதோ ராஜா வேசம் போட்டு பெரியவனா காட்டுறாங்க
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
இது சந்தோஷமான விஷயம் அருந்தா அண்ணன் என்றால் அடி வாங்க வேண்டி இருக்கும்..தம்பி என்றால்......Aruntha wrote:ஒருத்தன் என்னை அண்ணன் என்று சொல்லி ஏமாத்திட்டான். அவன் எனக்கு அண்ணனே இல்ல என்ன விட குட்டிப் பையன் எனக்கு தம்பி இந்த கொடுமைய நான் யார்கிட்ட போய் சொல்லுவன். இத கேக்க யாருமே இல்லையா? ஏதோ ராஜா வேசம் போட்டு பெரியவனா காட்டுறாங்க
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை
யாரு கண்டா படுகை பக்கம் வந்தும் பதில் சொல்லாம போய்ட்டார் அந்த கள்ள பயல்muthulakshmi123 wrote:இது சந்தோஷமான விஷயம் அருந்தா அண்ணன் என்றால் அடி வாங்க வேண்டி இருக்கும்..தம்பி என்றால்......Aruntha wrote:ஒருத்தன் என்னை அண்ணன் என்று சொல்லி ஏமாத்திட்டான். அவன் எனக்கு அண்ணனே இல்ல என்ன விட குட்டிப் பையன் எனக்கு தம்பி இந்த கொடுமைய நான் யார்கிட்ட போய் சொல்லுவன். இத கேக்க யாருமே இல்லையா? ஏதோ ராஜா வேசம் போட்டு பெரியவனா காட்டுறாங்க