என் ஊரைப்பற்றி...
-
- Posts: 5
- Joined: Fri Jun 28, 2013 9:36 am
- Cash on hand: Locked
என் ஊரைப்பற்றி...
காஞ்சிபுரம் மாவட்டத்தில்,பல்லவ மன்னர்களின் கட்டிடக்க்லைக்கு பெருமைச் சேர்க்கும், மாமல்லபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது மானாம்பதி கிராமம்.அடிப்படைத்தேவைகள் ஒருங்கே அமையப்பெற்ற கிராமம்.எங்கள் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் எங்கள் ஊர் ஏரியும் ஒன்று.எங்கள் ஊர் சுக்குகாபி சென்னையிலும் பிரசித்தம்.150 ஆண்டு பழமையான சிவன் கோயில் உள்ளது.20-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இருப்பது தமிழ்நாட்டிலே எங்கள் ஊராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.........