பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by udayakumar » Mon Mar 26, 2012 8:08 pm

எத்தன பேர் உங்க கிணத்த தேடிற வேலையால செய்யுற வேலையையும் விட்டுட்டு ஓடப் போறாங்களோ தெரியலை...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by ஆதித்தன் » Mon Mar 26, 2012 8:18 pm

udayakumar wrote:எத்தன பேர் உங்க கிணத்த தேடிற வேலையால செய்யுற வேலையையும் விட்டுட்டு ஓடப் போறாங்களோ தெரியலை...
அப்படின்னா மண்ணுளிப்பாம்பு(இருதலை மடையான்) பிடிக்க ஆள் கிடைக்காதோ? :enn:
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by udayakumar » Mon Mar 26, 2012 8:20 pm

Athithan wrote:
udayakumar wrote:எத்தன பேர் உங்க கிணத்த தேடிற வேலையால செய்யுற வேலையையும் விட்டுட்டு ஓடப் போறாங்களோ தெரியலை...
அப்படின்னா மண்ணுளிப்பாம்பு(இருதலை மடையான்) பிடிக்க ஆள் கிடைக்காதோ? :enn:
அட அந்த வேலைய வேற ஆரம்பிச்சீட்டிங்களா? வெளில சொல்லீராதீங்க பொலிஸ் பிடிச்சு உண்மையாவே உள்ள போட்டிற போறாங்க!!!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by ஆதித்தன் » Mon Mar 26, 2012 8:26 pm

udayakumar wrote:பொலிஸ் !!!
பொலீசா?? :aah: :aah:

என் பாக்கெட்டில் 100 ரூபா இல்லயே :usi:
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by udayakumar » Mon Mar 26, 2012 8:29 pm

அப்படின்னா மண்ணுளிப்பாம்பு(இருதலை மடையான்) பிடிக்க ஆள் கிடைக்காதோ?
உங்களுடைய ஸ்டேட்மென்ட் என்னட்ட இருக்குதே ..ஊருல எங்க மண்ணுளிப்பாம்பு காணாமல் போனாலும் உங்களத்தான் சொல்லிக் கொடுப்பேன்...ஹா ஹா ஹா........
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by nadhi » Mon Mar 26, 2012 8:35 pm

என் பாக்கெட்டில் 100 ரூபா இல்லயே :usi:
போலீஸ் இப்பல்லா 100 ரூபாய் வாங்கறது இல்லை 1000 2000 ரொம்ப வளர்த்திடுச்சி இது எப்படி எனக்கு தெரியுனா எங்க வீட்டில் அவர் வக்கீல்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by ஆதித்தன் » Mon Mar 26, 2012 8:40 pm

udayakumar wrote:
அப்படின்னா மண்ணுளிப்பாம்பு(இருதலை மடையான்) பிடிக்க ஆள் கிடைக்காதோ?
:isir: :isir:
இப்ப உங்க ஸ்டேட்மண்ட் எங்கிட்ட இருக்கே :lis:

அதுகூட சேர்த்து வக்கீலும் இருக்காரே!! இப்ப என்ன பண்ணப் போறீங்க?
nadhi wrote: எங்க வீட்டில் அவர் வக்கீல்.
சபாஷ். எதுவானாலும்.. எனக்குத்தான் சப்போர்ட் , சரியா :ro:
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by udayakumar » Tue Mar 27, 2012 7:50 pm

கண்டிப்பா நீங்க வக்கீல் பீஸ் எவ்வளோன்னு கேட்டு வையுங்க ஆதி அவசரத்துக்கு உதவும் ...மண்ணுளிப்பாம்பு கேசுக்கு பயங்கர கிராக்கி...
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by nadhi » Tue Mar 27, 2012 9:26 pm

கண்டிப்பா நீங்க வக்கீல் பீஸ் எவ்வளோன்னு கேட்டு வையுங்க ஆதி அவசரத்துக்கு உதவும் ...மண்ணுளிப்பாம்பு கேசுக்கு பயங்கர கிராக்கி...
கேஸ் என்னனு சொல்லுங்க வக்கீல் பீஸ் சொல்றோம்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by Oattakaran » Wed Mar 28, 2012 2:01 am

கதை சுவாரஸ்யமாகத்தான் போது கிணறு தோன்டி பாம்பு வந்து இப்பும் போலீஸ்வரைக்கும் வந்துட்டேங்க நான் சென்ன கோவில்ல ஒரு கிணறு உண்டு ஒரு வேலை அந்த கிணறு தோன்டும்போது பாம்பு வந்துச்சா
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”