ஹலோ இது கொஞ்சம் ஓவரா தெரியல உங்களுக்கு வேற எடுத்துக்காட்டே தெரியலயா, ஏன் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துலவர்ர சிவாஜி மாதிரி இருக்கேன் சொல்லக்கூடாதா, புலிகேசிய ஏன் நியாபகபடுத்துறேங்க.udayakumar wrote:உண்மையிலேயே நீங்கள் அழகான ,வீரமான ,திடகாத்திரமான ராஜாதான் கரண் அதில் சந்தேகமே இல்ல... ஆனால் 27ம் புலிகேசிதான் என் ஞாபகத்தில் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணுது .. சரி நான் மறந்துறன்...
பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்
அவ்வளவு காமெடி பீசா தெரிறீங்க போங்கOattakaran wrote:ஹலோ இது கொஞ்சம் ஓவரா தெரியல உங்களுக்கு வேற எடுத்துக்காட்டே தெரியலயா, ஏன் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துலவர்ர சிவாஜி மாதிரி இருக்கேன் சொல்லக்கூடாதா, புலிகேசிய ஏன் நியாபகபடுத்துறேங்க.udayakumar wrote:உண்மையிலேயே நீங்கள் அழகான ,வீரமான ,திடகாத்திரமான ராஜாதான் கரண் அதில் சந்தேகமே இல்ல... ஆனால் 27ம் புலிகேசிதான் என் ஞாபகத்தில் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணுது .. சரி நான் மறந்துறன்...
-
- Posts: 16
- Joined: Tue Aug 20, 2013 10:29 pm
- Cash on hand: Locked
Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்
அனைவருக்கும் என் காலை வணக்கம். இந்த நாள் அனைவருக்கும் ஒரு இனிய நாளாக அமைய எனது வாழ்த்துக்கள்!
இப்பொழுதுதான் படுகை.காம் க்கு அர்த்தம் தெரிந்தது . ஆம்.சொந்த ஊரை எப்படி மறப்பது? மிகவும் கடினம் தான். சரி, இப்பொழுது என்னுடைய சொந்த ஊரைப்பற்றிப் பார்க்கலாமா?
நான் சென்னையில் பிறந்தேன்.திருமணதிற்கு முன்புவரை சென்னையில் இருந்தேன்.பிறகு பெங்களூருக்கு வந்து விட்டேன். கடந்த நான்கு வருடங்களாக எனது ஊரை மிகவும் மிஸ் செய்கிறேன்.
தமிழ் நாட்டின் தலை நகரமானது சென்னை. சென்னை என்று சொன்னாலே அனைவரின் கவனத்திற்கு வருவது மெரினா கடற்கரையும் லைட் ஹௌசும் தான்.நான் அங்கு பல முறை என் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் சென்றுரிக்கிறேன்.
அடுத்ததாக நம் நினைவில் வருவது சினிமா. தற்பொழுது எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயில்,மோனோ ரயில் ,பாலம் என நிறைய முன்னேறி வருகிறது.இதெல்லாம் நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.வாழ்க சென்னை! வளர்க தமிழ்!
நன்றி!
இப்பொழுதுதான் படுகை.காம் க்கு அர்த்தம் தெரிந்தது . ஆம்.சொந்த ஊரை எப்படி மறப்பது? மிகவும் கடினம் தான். சரி, இப்பொழுது என்னுடைய சொந்த ஊரைப்பற்றிப் பார்க்கலாமா?
நான் சென்னையில் பிறந்தேன்.திருமணதிற்கு முன்புவரை சென்னையில் இருந்தேன்.பிறகு பெங்களூருக்கு வந்து விட்டேன். கடந்த நான்கு வருடங்களாக எனது ஊரை மிகவும் மிஸ் செய்கிறேன்.
தமிழ் நாட்டின் தலை நகரமானது சென்னை. சென்னை என்று சொன்னாலே அனைவரின் கவனத்திற்கு வருவது மெரினா கடற்கரையும் லைட் ஹௌசும் தான்.நான் அங்கு பல முறை என் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் சென்றுரிக்கிறேன்.
அடுத்ததாக நம் நினைவில் வருவது சினிமா. தற்பொழுது எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயில்,மோனோ ரயில் ,பாலம் என நிறைய முன்னேறி வருகிறது.இதெல்லாம் நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.வாழ்க சென்னை! வளர்க தமிழ்!
நன்றி!
-
- Posts: 5
- Joined: Fri Nov 01, 2013 11:22 am
- Cash on hand: Locked
Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்
ungalathu padugai uruvana vitham migavum nandraga ullathu aathi sir.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்
படுகை பெயர்க்காரணம் தெரிந்து கொள்வதில் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி.
நன்றி.
-
- Posts: 1
- Joined: Mon Feb 17, 2014 6:25 pm
- Cash on hand: Locked
என்னைபற்றி சிறிய அறிமுகம்
நான் பிறந்த ஊர் புதுச்சேரி எனது ஊர் பெரிய சிட்டியல்ல சிறிய மாநிலம்தான்
நன்றி*
நன்றி*
-
- Posts: 104
- Joined: Fri Jun 12, 2015 10:57 pm
- Cash on hand: Locked
Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்
padugaiyai enakum parkanum pola eruku sir