இந்த வழக்குக்கு ஒரு நல்ல தீர்ப்பு கூறுங்கள்!
Posted: Thu Aug 09, 2012 1:41 pm
ஆத்திகரும், நாத்திகரும்
ஒரு ஊருல கடும் வறட்சி வந்தது. ஏரி, கிணறு, குளம், குட்டைகள், அணைகள், ஆறுகள் வறண்டன.
மக்கள் தண்ணீர் இன்றி தவிதனர்.
குடங்களுடன் மைல் கனக்கில் சென்று தண்ணீர் கொண்டு வந்தனர்.
ஒரு நாள் அந்த ஊரில் உள்ள ஆத்திகர்கள் கோவிலில் கூடி மழை வேண்டி பூஜைகள் நடத்தினர்.
மழை கொட்டோ கொட்டென்று கொட்டி ஊரெங்கும் வெள்ளம்.
வெள்ளத்தில் வீடுகள், உடமைகள், கால்நடைகள் என்று எல்லாம் அடித்து செல்லப் பட்டன.
அப்புறம் நாத்திகர்கள் எல்லாம் ஒன்று கூடி, ஆத்திகர்கள் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தனர். அவர்கள் செய்த
பூஜையால் தான் பெரும் வெள்ளமும், அதனால் பெருத்த சேதமும் தங்களுக்கு ஏற்பட்டது என்று.
ஆத்திகர்களின் பிரதி வாதமோ பேய் மழைக்கும், தாங்கள் நடத்திய பூஜைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று.
இது ஒரு வேடிக்கையான வழக்கு.
பூஜையின் சக்தியில் நம்பிக்கை உள்ள ஆத்திகர்கள் ஒரு புறம்,
பூஜையின் சக்தியில் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் ஒரு புறம்.
யாராவது இந்த வழக்குக்கு ஒரு நல்ல தீர்ப்பு கூறுங்கள்!
இப்படிக்கு உங்கள்
வேதாளம்
ஒரு ஊருல கடும் வறட்சி வந்தது. ஏரி, கிணறு, குளம், குட்டைகள், அணைகள், ஆறுகள் வறண்டன.
மக்கள் தண்ணீர் இன்றி தவிதனர்.
குடங்களுடன் மைல் கனக்கில் சென்று தண்ணீர் கொண்டு வந்தனர்.
ஒரு நாள் அந்த ஊரில் உள்ள ஆத்திகர்கள் கோவிலில் கூடி மழை வேண்டி பூஜைகள் நடத்தினர்.
மழை கொட்டோ கொட்டென்று கொட்டி ஊரெங்கும் வெள்ளம்.
வெள்ளத்தில் வீடுகள், உடமைகள், கால்நடைகள் என்று எல்லாம் அடித்து செல்லப் பட்டன.
அப்புறம் நாத்திகர்கள் எல்லாம் ஒன்று கூடி, ஆத்திகர்கள் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தனர். அவர்கள் செய்த
பூஜையால் தான் பெரும் வெள்ளமும், அதனால் பெருத்த சேதமும் தங்களுக்கு ஏற்பட்டது என்று.
ஆத்திகர்களின் பிரதி வாதமோ பேய் மழைக்கும், தாங்கள் நடத்திய பூஜைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று.
இது ஒரு வேடிக்கையான வழக்கு.
பூஜையின் சக்தியில் நம்பிக்கை உள்ள ஆத்திகர்கள் ஒரு புறம்,
பூஜையின் சக்தியில் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் ஒரு புறம்.
யாராவது இந்த வழக்குக்கு ஒரு நல்ல தீர்ப்பு கூறுங்கள்!
இப்படிக்கு உங்கள்
வேதாளம்