ஆண்களைப் பற்றி பெண்கள் அறிந்திராத சில மர்மங்கள்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

ஆண்களைப் பற்றி பெண்கள் அறிந்திராத சில மர்மங்கள்

Post by cm nair » Fri Nov 22, 2013 10:03 am

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது.

மேலும் அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரி யாது. சொல்லப்போனால் ஆண்கள் நிறைய விஷ யத்தில் பெண்களை விட மிகவும் திறமையானவ ர்கள். அவை என்னென்னவென்று சிறிது பார்ப் போமா!!!


1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவும் பிடி க்கும். சமைப்பதில் பெண்கள் தான் மிகவும் சிறந் தவர்கள் என்று யார் சொன்னார்கள்? சமையல றை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண் மைதான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத்து உண்ணும் ஆண்களின் சமையல் உண்மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமையல், அவர்களது மன நிலையைப் பொறுத்ததே ஆகும்.



2. பெண்களை விட ஆண்களே மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள். ஆண்கள் அனைவரும் ‘பெண் கள் உணர்ச்சி வசப்பட்டால் அழுவார்கள்’ என்று சொல்கின்றனர். உண்மையில் ஆண்களே உணர் ச்சிவயப்பட்ட வர்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள். பெண்க ள் ஏதேனும் ஒரு கஷ்டம் என்றால் அழுது வெளிப்படுத்துவர். ஆனால் ஆண்கள் அதனை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ஆண்களிடம் இருக்கம் ஈகோ அதனை கட்டுப்படுத்தும்.



3. அடிக்கடி ஆண்கள் பெண்களை அதிகம் துன்பு றுத்துவார்கள். ஆனால் அதில் ஒரு காரணம் இரு க்கும். அதிலும் அவர்கள் உடுத்தும் உடை, கூந்தல் அழகு, ஹை ஹீல்ஸ் அல்லது பேசும் விதம் போன்றவற்றை வைத்து துன்புறுத்துவதில் மிக வும் பிஸியாக இருப்பர். ஏனெனில் ஆண்கள் அவ்வாறு செய்தால் அது அவர்களது ஒரு வகையான அன்பை வெளிப்படு த்தும் விதம் ஆகும். ஆனால் அவ்வாறு செய்வது ஒரு அன்பின் காரண மாக என்று நிறைய பெண்க ளுக்கு தெரியாது.



4. நிறைய பேர் நினைக்கின்றனர், ஆண்கள் அனை வருக்கும் காம உணர்வு அதிகம், அவர்கள் எப் போதும் அந்த சிந்தனையிலேயே இருப்பர். ஆனால் உண்மையில் அவர்கள் எப்போதும் அவ்வாறு இருப்பதில்லை, அவர்களது ஹார்மோன் தான் அவர்களை அவ்வாறு தூண்டுகிறது. இது நிறைய ஆராய்ச்சியில்கூட நிரூபிக்கப்பட்டுள்ள து.



5. ஆண்களுக்கு வாயாடுவது என்பது பிடிக்காது எ ன்று நிறைய பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் பிடிக்கும். அவ்வளவாக வாயாட வில்லை என்றால்கூட ஓரளவாவது வாயாடுவர். அதிலும் அவர்கள் பெரும்பாலும் வாயாடுவது எதைப்பற்றி என்று கூறினால், பெண்களைப் பற்றி தான் இருக்கும்.
Post Reply

Return to “படுகை ஓரம்”